அரசு பொதுத்தேர்வில் மாநில அள வில் சிறப்பாக தேர்வு பெற்ற நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் 47 குழந்தைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கினார்.
அரசு பொதுத்தேர்வில் மாநில அள வில் சிறப்பாக தேர்வு பெற்ற நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் 47 குழந்தைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கினார்.